Tuesday 18 September 2012

மவுன சாமியாரின் அடுத்த வெடிகுண்டு ,டிசல் விலை 5ரூபாய் ஏற்றம்.சாதாரண மக்களுக்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டும்.எருமைகளுக்கு (மந்திரிகளுக்கு) கணக்கில்லை.
சில்லறை வணிகத்தில் அன்னியர்க்கு அனுமதி.நாட்டை விற்க துணிந்த நயவஞ்சகர்களை ,நாடு ஆள அனுமதித்த நம் அறிவின்மையை என்னவென்று சொல்வது?